உதிரும் புன்னகையில்
உருகும் மெழுகுநான்
உன் உதட்டசைவையே
செயலாக்கியவன்
ஏனோ?
உன்னைப்
புரிந்துகொள்ளமுடியவில்லை.
உருகும் மெழுகுநான்
உன் உதட்டசைவையே
செயலாக்கியவன்
ஏனோ?
உன்னைப்
புரிந்துகொள்ளமுடியவில்லை.
About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.