கண்ணதாசன் ஒரு கவிதைச் சுரங்கம். மண்ணைத் தோண்டத் தோண்ட கிடைக்கும் பொன், வெள்ளி, வைரம், வைடூரியம் முதலான மணிகள் போன்று அவரின் பாடல்களில் அன்பு, பாசம், காதல், குடும்பம், இயற்கை என அரியச் செய்திகளை எல்லாம் குவித்து வைத்திருப்பார். இப்பாடல்கள், மனதுக்குத் இதமாகவும் புண்பட்ட நெஞ்சுக்கு மருந்தாகவும் அமைகின்றன.
தத்துவம் என்பது
வாழ்வியல் உண்மைகளே தத்துவமாகின்றன. அவ்வாழ்வியல் உண்மைகளை அவர் இயற்றிய அனைத்துவகைப் பாடல்களிலும் காணமுடியும்.
காதல் அனுபவம் என்பது குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டும்தான். அதற்கப்புறம் எல்லாமே வாழ்வியல் அனுபவங்கள்தான்
பிறந்ததில் இருந்து எல்லா மனிதனும் ஏதேனும் ஒரு வாழ்வியல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவனாகத்தான் இருக்கிறான். அத்தகையத் தாக்கம் அவனது ஆழ் மனதில் எங்கே ஒரு மூளையில் இருந்து கொண்டேதான் இருக்கிறது.
கண்ணதாசனின் தத்துவப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் அவனுக்குள் ஒளிந்து கொண்டிருந்த தாக்கங்கள் வெளிப்பட்டு ஆர்வத்தோடும் விருப்பத்தோடும் கேட்டு மகிழ்கிறான்.
அண்ணன் தங்கை உறவையும் கூறல்
சிறகில் எனை மூடி
அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத
காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா..
பிரித்த கதை சொல்லவா....
கண்ணில் மணி போல
பிரித்த கதை சொல்லவா....
கண்ணில் மணி போல
மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும்
மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா - உறவைப்
பிரிக்க முடியாதடா
மலர்ந்தும் மலராத
பாதி மலர் போல
வளரும் விழி வண்ணமே
விடிந்தும் விடியாத
விடிந்தும் விடியாத
காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே
விளைந்த கலையன்னமே
கணவன் மனைவி உறவு கூறல்
ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
உறவுளைக் கூறல்
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலேஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
காதலிலும் பெருமை இல்லை கண்களுக்கும் இன்பமில்லை
கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
கை கால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
காதலிலும் பெருமை இல்லை கண்களுக்கும் இன்பமில்லை
கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
குடும்பம் பற்றி கூறல்
பணமிருக்கும் பலமிருக்கும் உங்கள் வாசலில் – நல்ல
குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும் உங்கள் வாசலில் – புதுப்
பூ மணமும் பா மணமும் எங்கள் வாசலில் (மணமகளே)
தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது – இங்கு
தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப்
பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி எடுக்காது (மணமகளே)
மணமகளே மருமகளே வா வா – உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா – தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா (மணமகளே)
குணமிருக்கும் குலமிருக்கும் எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும் உங்கள் வாசலில் – புதுப்
பூ மணமும் பா மணமும் எங்கள் வாசலில் (மணமகளே)
தங்க நகை வைர நகை நிறைந்திருக்காது – இங்கு
தங்க வரும் பெண்மணிக்கு சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது அதைப்
பொழுதெல்லாம் பார்த்திருந்தால் பசி எடுக்காது (மணமகளே)
மணமகளே மருமகளே வா வா – உன்
வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா – தமிழ்க்
கோவில் வாசல் திறந்து வைப்போம் வா வா (மணமகளே)
வாழ்வியல் ஏற்றத் தாழ்விகளைக் கூறல்
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
பாதுகாப்பும் மதிப்பும் கூறல்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் - உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே..
கருடன் சொன்னது..
கருடன் சொன்னது..
அதில் அர்த்தம் உள்ளது..
கையறு நிலை பற்றி கூறல்
குளத்தில தண்ணி இல்லே,
கொக்குமில்ல மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே,
பெட்டியிலே பணமில்லே,
பெத்த புள்ளே சொந்தமில்லே
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
வாழ்வின் இறுதி நிலை கூறல்
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன...?
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
காதலில் தத்துவம்
பட்டிக்காட்டு-காதலுக்கு-கெட்டியான-உருவமப்பா
பாரப்பா-பழனியப்பா-பட்டணமாம்-பட்டணமாம்
பாரப்பா-பழனியப்பா-பட்டணமாம்-பட்டணமாம்
ஊரப்பா-பெரியதப்பா-உள்ளம்-தான்-சிறியதப்பா
பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்த வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை