பத்துபுள்ள பெத்தவ எங்க பாட்டி
வறுமையைத் தவிர வேறெதும் கண்டதில்ல
கத்தரிக்கா கருவாடு போட்டு
குழம்பு வச்சி இறக்கையில...
வீட்டுக்குள்ள இருக்கும் எங்கல
தேடிவரச் செய்யும்....
ஒத்தபடி அரிசி போட்டு
சோறு பொங்கி இறக்கி வச்சி
பேரபுள்ள அத்தனைக்கும்
சோறு போட்டு தினம்தருவா...
Friday, November 5, 2021
Tags
# கவிதைகள்

About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.
கவிதைகள்
Tags:
கவிதைகள்