உலகத்தில் வேறொன்றும் தேவையில்லை
உள்ளத்து எழுச்சிகளை உடலுள் ஏற்று
உயிர்நோகும் துன்பங்கள் அடையச் செய்யும்
உள்ளத்து அச்சங்கள் நரம்பில் கொண்டு
உடலும்தன் செயல்பாட்டை முகத்தில் காட்டு
உள்ளத்து உணர்வுகளைத் தூய்மை செய்து
உடல்நோயை புறம்தள்ளி வாழ்வை வெல்வோம்
About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.