பாடாத பாட்டு ஒன்னு நானுந்தான் பாட வந்தேன் - நான்
பாடவந்த வேளையிலே வாா்த்தை ஒன்றும் காணவில்லை
காணாமல் போகட்டுமே காத்துங் கூட கவிபாடும் - நீ
காணாமல் போய்விட்டால் கண்களிலே நீராடும்
செம்பவள பட்டுடுத்தி புவிநேக்கி வந்தவளே - என்
சிந்தைதனை சுட்டெரித்த சிவந்தமலர் நீதானே
விழிவேட்டை புரிகின்ற பொர்ணமியோ
விருப்பமில்லா உன்னைக் கட்டி
Thursday, August 10, 2023
Tags
# கவிதைகள்
About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.
கவிதைகள்
Tags:
கவிதைகள்