பாடாத பாட்டு ஒன்னு நானுந்தான் பாட வந்தேன் - நான்
பாடவந்த வேளையிலே வாா்த்தை ஒன்றும் காணவில்லை
காணாமல் போகட்டுமே காத்துங் கூட கவிபாடும் - நீ
காணாமல் போய்விட்டால் கண்களிலே நீராடும்
செம்பவள பட்டுடுத்தி புவிநேக்கி வந்தவளே - என்
சிந்தைதனை சுட்டெரித்த சிவந்தமலர் நீதானே
விழிவேட்டை புரிகின்ற பொர்ணமியோ
விருப்பமில்லா உன்னைக் கட்டி