Monday, February 26, 2024

மக்கள் மனதில் நிலைத்த இன்பம் தருவது பழையப் பாடல்களா? புதிய பாடல்களா?

அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும் இந்த நல்லதொரு பட்டிமன்ற நிகழ்வுக்கு நடுவராக இருந்து நல்லதொரு தீர்ப்பைக் கூற இருக்கும் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் மற்றும் பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கங்களின் தலைவர் மதிப்புறு முனைவர் பாவலர் சுந்தரபழனியப்பன் ஐயா அவர்களுக்கும்,

பட்டிமன்ற விவாதத்தில் என் கருத்துக்கு வலுசேர்த்த எங்கள் அணியினருக்கும்,
 
மறுத்து வாதாடுகின்ற எங்கள் எதிர் அணி சகோதரிகளுக்கும்,

பட்டிமன்ற நிகழ்வைக் கேட்டு, எங்களைக் கைத்தட்டி உற்சாகமூட்டக் காத்துக் கொண்டிருக்கும் என் அன்பு உறவுகளுக்கும், இதனை இணையத்தின் வாயிலாகவும் தொலைக்காட்சியின் வாயிலாகவு்ம கண்டு கேட்டு இரசித்துக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் முதற்கண் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடுவர் அவர்களே!
 
இன்பத்தைத் தரும் பாடல்கள்
 
1. காரணம்
 
ஒருபாடல் ஒருவரின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்ளும்போதுதான் 
 
மனதிற்குப் பிடித்த பாடலாக அமைகிறது.
 
அதுவே பலமுறை கேட்கும் போது மனதை விட்டு நீங்காமலும் மனதிற்கு இன்பம் தருவதாகவும் அமைகிறது.
 
துன்பமான நேரத்தில் கேட்கப்படும் சோகப் பாடல்களும் இன்பம் தருகின்றன.
 
இதுபோன்ற சூழ்நிலைகள் எல்லா மனிதர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். அதனால் அப்படிப்பட்ட பாடல்கள் மக்கள் மனதைக் கவர்ந்தவையாக இருக்கின்றன
 
இப்படிப்பட்ட பாடல்களாக பழைய பாடல்கள் உள்ளன. உதாரணமாக

கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…

அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…

என்ற சோகப் பாடல்களாக இருந்தாலும் சரி

போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...காணும் நேரம் ஆனந்தம்

பெண் : போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...

என்ற உற்சாகப் பாடல்களாக இருந்தாலும் சரி மனதுக்கு இன்பம் தருவனவாக அமைகின்றன

இப்படி இன்பமான நெரத்திலும் துன்பமான நெரத்திலும் கேட்டு இன்பத்தை உண்டாக்கிய பாடல்கள் எப்போது கேட்டாலும் மீண்டும் மீண்டும் இன்பத்தையேதான் தருகின்றன.
 
திரும்பத் திரும்பக் கேட்கத் துண்டுகின்றன.

2. மற்றொரு காரணம்

பழையப் பாடல்கள் மக்கள் மனதைக் கவர்வதற்கு மற்றொரு காரணமும் உண்டு.
 
பழைய பாடல்கள் கதை மாந்தரின் குணங்களையும் கதையையும் ஒருசேர வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கின்றன.
 
உதாரணமா

நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே

கைகால்கள் விளங்காத கணவன் குடிசையிலும்
காதல் மனம் விளங்க வந்தாள் அன்னையடா
காதலிலும் பெருமை இல்லை கண்களுக்கும் இன்பமில்லை
கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ

மண் வளர்த்த பெருமையெல்லாம்
மனதினில் வளர்த்தவளாய்
கண் மலர்ந்த பெண் மயிலை நானடைந்தேன்
நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம் வரை
தாய் மனதை காத்திருப்பேன் தங்க மகனே

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
 
என்ற பாடலை எடுத்துக் கொண்டால் எதுவும் செய்ய இயலாத மாற்றுத்திறனாளி. அவனைத் திருமணம் பெண் அவர்களுக்குப் பிறந்த குழந்தை. இச்சூழலை விளக்குவதாக அமைகிறது. 

மற்றொரு பாடலான

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் கேளாதா
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்…

ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்க ஏங்க வச்சான்

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

என்ற பாடலும் கதையை கதைமாந்தரைக் கண்முன் கொண்டுவருகிறது

அந்த வகையில் பழைய பாடல்களே எப்போது கேட்டாலும் இன்பத்தைத் தருவனவாக உள்ளன.



இதுபோல இன்றைய பாடல்களில் காணுதற்கு இல்லை.

ஐயா பாடல்களை மூன்ற வகையா பிரிக்கலாம்.

1. உங்க காலத்துப் பாடல்

2. எங்க காலத்துப் பாடல்

3. அவங்க காலத்துப் பாடல்

உங்க காலத்துப் பாடல்ல வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். உதாரணமாக

ஆத்தூரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி வெத வெதச்சி
நாத்தப் பறிச்சி நட்டுப் போடு சின்னக் கண்ணு
தண்ணிய ஏத்தம் புடிச்சி
எறச்சி போடு செல்லக் கண்ணு
நாத்தப் பறிச்சி நட்டுப் போடு சின்னக் கண்ணு
தண்ணிய ஏத்தம் புடிச்சி
எறச்சி போடு செல்லக் கண்ணு

கதிர நல்லா விளைய வச்சி
மதுர ஜில்லா ஆள வச்சி
அறுத்துப் போடு களத்து மேட்டுல சின்னக் கண்ணு - நல்லா 
அடிச்சி தூத்தி அளந்து போடு செல்லக் கண்ணு

பொதியை ஏத்தி வண்டியிலே
பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக் கண்ணு -நீயும் 
வித்து போட்டு பணத்த எண்ணு செல்லக் கண்ணு
சேத்த பணத்த சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா
அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக் கண்ணு
உங்க அம்மா கையிலே கொடுத்து போடு சின்னக் கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு

என்ற பாடலைக் கொள்ளளாம்

2. எங்க காலத்துப் பாடல்ல வார்த்தையும் இசையும் சம அளவில் இருக்கும். இதற்கு உதாரணமாக

அரண்மனை அன்னக்கிளி தரையில
நடப்பது நடக்குமா அடுக்குமா

பனியிலும் வெட்டவெளி வெய்யிலிலும்
உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா

குளுகுளு அறையில கொஞ்சிக்
கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா

சிலுசிலுசிலுவென இங்கிருக்கும்
காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா

பளிங்கு போல உன்
வீடு வழியில பள்ளம் மேடு

வரப்பு மேடும்
வயலோடும் பறந்து போவேன் பாரு

அதிசயமான பெண்தானே

புதுசுகம் தேடி வந்தேனே


போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
 
என்ற பாடலைக் கொள்ளலாம். 

இந்த இரண்டின் தன்மையைக் கொண்ட இந்த காலத்துப் பாடல்களும் மக்கள் மனதில் நிற்கத்தான் செய்கின்றன

3. அவங்க காலத்துப் பாடல்ல இசை மட்டுமே இருக்கு வார்த்தைகளைக் காணவில்லை. 
 
ஆளுமா டோலுமா ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீஜுனு கிராக்கிவுட்டா சாலுமா
 
ஐயா பழைய பாடல்கள் எல்லாம் ஏன் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் திருயுங்களா













ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே எம் மாமனே… எம் மாமனே…

ஒத்தையிலே அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே
காலம் நேரம் கூடலையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் கேளாதா
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்… இந்த நேரந்தான்…
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்க ஏங்க வச்சான்

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

ஒருதலையாகக் காதல் கொண்ட ஒரு பெண்ணின் மனநிலையை விளக்கும் பாடலாக இது அமைந்திருக்கிறது.
இதுபோன்ற பாடல்கள் மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்ததாக இருக்கிறது.



ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீ ராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது



கண்ணுக்கொரு வண்ணக்கிளி

காதுக்கொரு காணக் குயில்

நெஞ்சிக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா



கண்ணுக்கொரு வண்ணக்கிளி

காதுக்கொரு காணக் குயில்

நெஞ்சிக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா



தத்தித் தவழும் தங்கச் சிமிழ் நான்

பொங்கிப் பெருகும் சங்கத் தமிழ் நான்

முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்



யாரோடு இங்கே எனக்கென்ன பேச்சு

நீ தானே கண்ணா நான் வாங்கும் மூச்சு

வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணா

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு



காத்தாடி போலாடுது

ஸ்ரீ ராமனோடு பூ மாலை போட

வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு

காத்தாடி போலாடுது



👩உங்களுக்காக தமிழில் ஐசக்👩

மங்கை ஒரு கங்கை என

மன்னன் ஒரு கண்ணன் எனக்

காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன

மங்கை ஒரு கங்கை என

மன்னன் ஒரு கண்ணன் எனக்

காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன



அத்தை மகனோ மாமன் மகனோ

சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ

சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட



அம்மாடி நீ தான் இல்லாத நானும்

வெண்மேகம் வந்து தீண்டாத வானம்

தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு



காத்தாடி போலாடுது

ஸ்ரீ ராமனோடு பூ மாலை போட

வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு

காத்தாடி போலாடுது

காத்தாடி போலாடுது







சின்னஞ்சிறு கிளியே

சித்திர பூ விழியே

சின்னஞ்சிறு கிளியே

சித்திர பூ விழியே

அன்னை மனம் ஏங்கும்

தந்தை மனம் தூங்கும்

நாடகம் ஏனடா?

நியாயத்தை கேளடா

சின்னஞ்சிறு கிளியே


சுகமே நினைத்து
சுயவராம் தேடி

சூழல் மேல் தவிக்கும்
துயரங்கள் கோடி

மழை நீர் மேகம்
விழிகளில் மேவும்

இந்த நிலை மாறுமோ?

அன்பு வழி சேருமோ?

கண் கலங்கி பாடும் எனது

பாசம் உனக்கு வேஷமோ?

வாழ்ந்தது போதுமடா

வாழ்க்கை இனி ஏன்?

சின்னஞ்சிறு கிளியே

சித்திர பூ விழியே

சின்னஞ்சிறு கிளியே

சித்திர பூ விழியே

உன்னை எண்ணி நாளும்

உள்ளம் தடுமாறும்

வேதனை பாரடா

வேடிக்கை தானடா

சின்னஞ்சிறு கிளியே

மயிலே உன்னை நான்

மயக்கவும் இல்லை

மனதால் என்றும்

வெறுக்கவும் இல்லை

என்னை நீ தேடி

இணைந்தது பாவம்

எல்லாம் நீயே

எழுதிய கோலம்

இந்த நிலை காணும் பொழுது

நானும் அழுது வாழ்கிறேன்

காலத்தின் தீர்ப்புகளை

யார் அறிவாரோ?

சின்னஞ்சிறு கிளியே

சித்திர பூவிழியே

உன்னை எண்ணி நாளும்

உள்ளம் தடுமாறும்

நாடகம் ஏனடா?

நியாயத்தை கேளடா

சின்னஞ்சிறு கிளியே

சித்திர பூவிழியே





நல்லவர்க்கெல்லாம்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்

தெய்வத்தின் காட்சியம்மா

அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா



ஆண் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

தெய்வத்தின் சாட்சியம்மா



ஆண் : நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்

நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்

நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

பறவைகளே பதில் சொல்லுங்கள்

மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்

மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்



ஆண் : நல்லவர்க்கெல்லாம்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

தெய்வத்தின் சாட்சியம்மா



ஆண் : ஆண்டவன் அறிய நெஞ்சில்

ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

ஆண்டவன் அறிய நெஞ்சில்

ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

மனிதனம்மா மயங்குகிறேன்

தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே

தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே



ஆண் : நல்லவர்க்கெல்லாம்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்

தெய்வத்தின் காட்சியம்மா

அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா









அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவதை கேள்

என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்



அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவதை கேள்



விரல் கொண்டு மீட்டாமல்

வாழ்கின்ற வீணை

குளிர் வாடை கொஞ்சமல்

கொதிக்கின்ற சோலை



பகலிரவு பல கனவு

இரு விழியில் வரும்பொழுது



அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவதை கேள்



ஆகாயம் இல்லாமலே

ஒரு நிலவு தரை மீது தல்லாடுது

ஆதாரம் இல்லாமலே

ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது



தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று

சங்கீதம் காணாமல் தவிக்கின்றது

விடியாத இரவேதும் கிடையாது என்று

ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது



வசந்தம் இனி வருமா

வாழ்வினிமை பெருமா

ஒரு பொழுது மயக்கம்

ஒரு பொழுது கலக்கம்

பதில் ஏதும் இல்லாத கேள்வி







அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவதை கேள்



விரல் கொண்டு மீட்டாமல்

வாழ்கின்ற வீணை

குளிர் வாடை கொஞ்சமல்

கொதிக்கின்ற சோலை



பகலிரவு பல கனவு

இரு விழியில் வரும்பொழுது



அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவதை கேள்



ஊதாத புல்லாங்குழல் எனதழகு

சூடாத பூவின் மடல்

தேய்கின்ற மஞ்சள் நிலா

ஒரு துணையை

தேடாத வெள்ளை புற



பூங்காற்று மெதுவாக பட்டாலும் போதும்

பொன்மேனி நெருப்பாக கொதிகின்றது

நீரூற்று பாயாத நிலம்போல நாலும்

என் மேனி தரிசாக கிடக்கின்றது



தனிமையிலும் தனிமை

கொடுமையிலும் கொடுமை

இனிமை இல்லை வாழ்வில்

எதற்கு இந்த இளமை



தனிமையிலும் தனிமை

கொடுமையிலும் கொடுமை

இனிமை இல்லை வாழ்வில்

எதற்கு இந்த இளமை



வேறென்ன நான் செய்த பாவம்



அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவதை கேள்



விரல் கொண்டு மீட்டாமல்

வாழ்கின்ற வீணை

குளிர் வாடை கொஞ்சமல்

கொதிக்கின்ற சோலை



பகலிரவு பல கனவு

இரு விழியில் வரும்பொழுது



அழகு மலராட அபிநயங்கள் கூட

சிலம்பொலியும் புலம்புவதை கேள்




ஒரு மனிதன் எந்த மன நிலையில் இருக்கிறானோ? அந்த மனநிலைக்கு ஏற்ற பாடலை அவன் கேட்கும்போது அவனுக்கு அது இன்பம் தருவதாக இருக்கிறது. உதாரணமா,

ஒருவன் சோக மனநிலையில் இருக்கிறான் என்றால்

ஒருவன் சம மனநிலையில்