கட்டிக் கொண்ட மண்மகள்
தென்றல் மேனி தீண்டிட
சிலிர்த்து நிற்கும் பூமகள்பூக்கள் சூடிய செடிகளும்
அசைந்து நடனம் செய்யுதே
கொடியில் வீணை மீட்டியே
காற்றும் நுழைந்து செல்லுதே
பருவ நிலவுபோல் கவர்ந்து வருகிறாள்
மல்லன் சிலையென நடந்து வருகிறாள்
பேசும் பூவைபோல் சிரித்து வருகிறாள்
செல்லப் பிள்ளையாய் குழைந்து வருகிறாள்
காளை நெஞ்சினைக் கவர்ந்து வருகிறாள்