Tuesday, December 23, 2025

பாடல் - 29 : ஏழு கன்னிகள் ஒன்று சேர்ந்திட

ஏழு கன்னிகள் ஒன்று சேர்ந்திட 
ஆட்சி செய்திடும் வெண்ணி அம்மா 
ஏழு சக்தியின் ஓர்உரு வாகி 
ஊரை காத்திடும் அன்னையம்மா 

ஏழு கன்னிகள் ஒன்று சேர்ந்திட 
ஆட்சி செய்திடும் வெண்ணி அம்மா 
ஏழு சக்தியின் ஓர்உரு வாகி 
ஊரை காத்திடும் அன்னையம்மா

எங்கள் தாயே வெண்ணி அம்மா
ரெட்டணை கோவில் கொண்ட அம்மா
எங்கள் தாயே வெண்ணி அம்மா
ரெட்டணை கோவில் கொண்ட அம்மா

ஏழு கன்னிகள் ஒன்று சேர்ந்திட 
ஆட்சி செய்திடும் வெண்ணி அம்மா 
ஏழு சக்தியின் ஓர்உரு வாகி 
ஊரை காத்திடும் அன்னையம்மா

மூன்று சக்தியின் வடிவம் நீயே 
மூன்று லோகமும் ஆள்பவள் நீயே
வெண்ணி யம்மன் என்ற பெயரில் 
கோவில் கொண்டு அருள்பவள் நீயே
வேதப் பொருளாய் இருப்பவள் நீயே 
வேண்டிய  வரங்கள் தந்திடுவாயே 
வானும் மண்ணும் அளந்த மாலின் 
சக்தி வடிவாய் வந்த தாயே

ஏழு கன்னிகள் ஒன்று சேர்ந்திட 
ஆட்சி செய்திடும் வெண்ணி அம்மா 
ஏழு சக்தியின் ஓர்உரு வாகி 
ஊரை காத்திடும் அன்னையம்மா 

தங்கக் கிரீடம் தலையில் சூடினாய் 
கழுத்தில் மாலை அணிந்து ஆடினாய் 
சிங்கம் மீது அமர்ந்து இருந்தாய் 
அன்பர்க்கருளி புன்னகை செய்தாய்
சங்கு சக்கரம் கையில் ஏந்தி 
காட்சி கொடுக்கும் வைஷ்ணவியே! 
சிரித்த முகமும் சாந்த வடிவம் 
கொண்டு அருளும் பெரும்பொருளே! 

ஏழு கன்னிகள் ஒன்று சேர்ந்திட 
ஆட்சி செய்திடும் வெண்ணி அம்மா 
ஏழு சக்தியின் ஓர்உரு வாகி 
ஊரை காத்திடும் அன்னையம்மா 
எங்கள் தாயே வெண்ணி அம்மா
ரெட்டணை கோவில் கொண்ட அம்மா
எங்கள் தாயே வெண்ணி அம்மா
ரெட்டணை கோவில் கொண்ட அம்மா

வெண்ணியம்மா - எங்கள் 
வெண்ணியம்மா .....
காக்க வேண்டும் -  நான்உன்
சேயம்மா......

[Verse - Male Voice]
[Verse - Female Voice]
ஆஅஅஅஅஅ
ஊஉஉஉஉஉஉ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


மூன்று சக்தி ஒன்றாக இணைந்த அம்மன் படம் உருவாக்கு
Creating an image of Amman where three powers are combined.

மூன்று சக்தி (சரஸ்வதி–லட்சுமி–பார்வதி) ஒன்றாக இணைந்த அம்மன்


ஊரை எல்லாம் காக்கும் சிங்க வாகினி 
வரம் வேண்டி வந்தவனை வென்ற மோகினி 
ஒன்பது நாள் ராத்திரியில் உந்தன் பூஜையே


மூன்று சக்தி ஒன்று சேர்ந்த வடிவமே 
மூன்று லோகம் ஆண்டு வரும் தெய்வமே 
வைஷ்ணவையே வெண்ணி யம்மன் பேரிலே 
ரெட்டணையில் கோவில் கொண்ட தெய்வமே 

வெண்ணி யம்மா தாயே - எங்களை 
காத்திட வேண்டும் நீயே

வெண்ணியம்மா -  
காத்திடுவாய் நீயே 
வேண்டி வந்தோம் நாங்க 
உன்னை தேடி வந்தோம் நாங்க

ரெட்டணை
மூன்று தேவியின் சக்தியை 
பெற்று வந்த தேவியே! 
மூன்று லோகமும் காத்திட
மண்ணில் வந்த சாமியே! 
சங்கு சக்கரம் தாங்கியே! 
சகல துன்பமும் போக்கினாய்! 
வாசல் தேடியே வந்துடும் நீக்கினாய் 

தங்க கிரீடம் கழுத்தில் மாலை 
கையில் தாமரை அணிந்தவளே 
சிங்கம் மீது அழகா அமர்ந்து 
அன்பர்க் கருளும் இனியவளே 


ரெட்டணையில் கோவில் கொண்ட வெண்ணியம்மா 
சப்த கன்னி ஒருத்தியான வெண்ணியம்மா 
சங்கு சக்கரம் கையில் கொண்ட வெண்ணியம்மா 
சங்கடங்கள் தீர்க்க வரும் வெண்ணியம்மா 

எங்க ஊர் வெண்ணியம்மா 
சக்தி உள்ள வெண்ணியம்மா 
கேட்ட வரம் தந்திடுவா
ஊரை காத்து நின்னுடுவா


மூன்று தேவியின் சக்தியை பெற்று வந்த தேவியே! மூன்று லோகமும் காத்திட மண்ணில் வந்த சாமியே! சங்கு சக்கரம் தாங்கினாய்! சகல துன்பமும் போக்கினாய்! ரெட்டணையில் கோவில் கொண்ட வெண்ணியம்மா சப்த கன்னி ஒருத்தியான வெண்ணியம்மா சங்கு சக்கரம் கையில் கொண்ட வெண்ணியம்மா சங்கடங்கள் தீர்க்க வரும் வெண்ணியம்மா எங்க ஊர் கன்னியம்மா சக்தி உள்ள வெண்ணியம்மா கேட்ட வரம் தந்திடுவார் ஊரை காத்து நின்னுடுவா












மூன்று சக்தி ஒன்று சேர்ந்த வடிவமே
மூன்று லோகம் ஆண்டு வரும் தெய்வமே
வைஷ்ணவையே வெண்ணியம்மன் பேரிலே
ரெட்டணையில் கோவில் கொண்ட தெய்வமே

சரணம் 1 :
சங்கு சக்கரம் ஏந்தி அருள் தருவாய்
சாந்த முகத்தால் பாவம் கரைப்பாய்
அன்பு கருணை பொங்கும் தாயே
அடியாரை காக்கும் அருள் நிலையே

சரணம் 2 :
வேத நாதம் முழங்கும் வாசலிலே
வேண்டுதல்கள் நிறைவேறும் தரிசனமே
வெண்ணியம்மா வைஷ்ணவியே
விண்ணும் மண்ணும் போற்றும் தெய்வமே

முடிப்புப் பல்லவி :
மூன்று சக்தி ஒன்று சேர்ந்த வடிவமே
மூன்று லோகம் ஆண்டு வரும் தெய்வமே
வைஷ்ணவையே வெண்ணியம்மன் பேரிலே
ரெட்டணையில் கோவில் கொண்ட தெய்வமே

.......................


பல்லவி :
மூன்று சக்தி ஒன்று சேர்ந்த வடிவமே
மூன்று லோகம் ஆண்டு வரும் தெய்வமே
வைஷ்ணவியே வெண்ணியம்மன் பேரிலே
ரெட்டணையில் கோவில் கொண்ட தெய்வமே
அம்மா… வெண்ணியம்மா…
அருள்வாய் அம்மா… வைஷ்ணவம்மா…


சரணம் 1 :
சங்கு சக்கரம் ஏந்தி நிற்பவளே
சாந்த முகத்தால் துயரம் தீர்ப்பவளே
மங்கல விளக்கொளி வீசிடவே
மக்கள் மனம் எல்லாம் மகிழ்ந்திடவே

(பல்லவி)


சரணம் 2 :
மேள தாளம் ஒலிக்குது தெருவிலே
நாதஸ்வரம் முழங்குது கோவிலிலே
பூமாலை சூடி நிற்கும் தாயே
பூமி எங்கும் புகழும் தெய்வமே

(பல்லவி)


சரணம் 3 :
பால்குடம் சுமந்து வரும் பக்தரே
பாத யாத்திரை செய்யும் கூட்டமே
வேண்டுதல் எல்லாம் நிறைவேற்றும்
வெண்ணியம்மா வாழ்த்தும் தெய்வமே

(பல்லவி)


மங்கலம் :
அம்மா அம்மா வெண்ணியம்மா
அடியாரைக் காக்கும் தாயம்மா
ரெட்டணையில் உறையும் தெய்வமே
வாழ்க வாழ்க வெண்ணியம்மா