பல்வேறு நூலகத்தில் தேடிக் கிடைக்காத
நல்நூல்உள் ளங்கைதிறன் பேசி - அளிக்கும்
பலஊர் பலஇறைவன் தாரா மனஅமைதி
தந்தான் உளத்துள மால்
பல்வேறு நூலகத்தில் தேடிக் கிடைக்காத
நல்நூல்உள் ளங்கைதிறன் பேசி - அளிக்கும்
பலஊர் பலஇறைவன் தாரா மனஅமைதி
தந்தான் உளத்துள மால்
About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.