Thursday, December 22, 2022

அமைதி தந்தான்

பல்வேறு நூலகத்தில் தேடிக் கிடைக்காத
நல்நூல்உள் ளங்கைதிறன் பேசி - அளிக்கும்
பலஊர் பலஇறைவன் தாரா மனஅமைதி
தந்தான் உளத்துள மால்

திருமால் மூன்று நிலைகளில் காட்சி தந்த அதிசய ஆலயம். உலகளந்த பெருமாள் கோவில்