குளத்திலே தண்ணீர் மொண்டு
குடிக்கிற தன்மை கண்டு
குளத்துநீர் ஆவி யாகி
போகுமோ என்று எண்ணி
குளத்துநீர் ஆவி தடுக்க
தாமரை விதைகள் இட்டு
குளத்துநீர் காக்கும் முறையை
தரணியோர் அறிதல் வேண்டும்
- இரட்டணை நாராயணகவி