பல்லவி
பாட்டுப்பாடத் தெரியல
பாட்டெழுதத் தெரியல
தாளம்போட தெரியல
ஒன்னும் தெரியல
ஊருசுத்த தெரியல
ஊருவம்ப வாங்கல
ஊருக்குள்ள யாருக்குமே
என்ன தெரியல
பள்ளிக்கூடம் பேனேனே
பாடம்படிச்சி வந்தேனே
வாத்தியாரு சொன்னதெல்லாம்
கேட்டு நின்னேனே
நண்பரெல்லாம் வந்தாங்க
உடனிருக்க சொன்னாங்க
என்னபாத்து அவங்களுந்தான்
மாறிப் போனாங்க
பாட்டெழுதத் தெரியல
தாளம்போட தெரியல
ஒன்னும் தெரியல
ஊருசுத்த தெரியல
ஊருவம்ப வாங்கல
ஊருக்குள்ள யாருக்குமே
என்ன தெரியல
சரணம் 1
பள்ளிக்கூடம் பேனேனே
பாடம்படிச்சி வந்தேனே
வாத்தியாரு சொன்னதெல்லாம்
கேட்டு நின்னேனே
நண்பரெல்லாம் வந்தாங்க
உடனிருக்க சொன்னாங்க
என்னபாத்து அவங்களுந்தான்
மாறிப் போனாங்க
சரணம் 2
அப்பாஅம்மா சொன்னத
அவசியமா கேப்பேங்க
பெரியவங்க வழியிலதான்
நடந்து போவேங்க
சின்னசின்ன புகழுல
என்மனசு மகிழுங்க
என்னைபுகழ் வந்தடைய
உழைச்சி நிப்பேங்க