ஆசிரிய பெருமக்களே - நமக்கு
சி.பி.எஸ். வேணாம் ஜி.பி.எப். வேணும்
என்னுதான் சொல்லாதிங்க
மக்க ளோட கவனம்
நம்மேல தானிருக்கு
சிந்தனையைத் தூண்டி நாம
சிந்திக்க வைக்க வேணும்
ஒரே நாடு ஒரே தேர்தல்
என்று சொல்லு ரவங்க
- அவங்க
ஒரே ஆதார் ஒரே ரேசன்காடு
About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.