காலில் சலங்கை கட்டி
கை நிறைய வளையல் எட்டுவீதியிலே ஆடி வரா
குங்குமக்காரி - அவ
வினைகளை தீர்த்து வைப்பாள்
மங்கள நீலி
ஆசை அடக்கி வைக்கும்
அன்பருக்கு அருள் வழங்கி
பாசத்திலே மூழ்கடிப்பாள்
வேப்பிலைக்காரி - அவ
தேடி வந்து அருள் தருவாள்
ரெட்டணை தேவி
காலில் சலங்கை கட்டி
கை நிறைய வளையல் எட்டு
About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.