தன்னுள்ளும் ஆசை எழும்
தன்பிள்ளை கலங்கும் போது
உயிரோடு உதிரம் விழும்
நாட்டுக்காய் உழைத்த போதும்
வீட்டுக்குள் நினைப்பு வரும்
குடும்பத்தை வளர்த்தெடுக்க
ஆசைகள் தியாகம் பெறும்
கண்ணடித்து கண்ணடித்து
காதல் சொல்லி போனவள்
About தமிழ்க்கடல்
rettanainarayanakavi.blogspot.com என்ற இவ்வலைதளம் இரட்டணை நாராயணகவி எனும் புனைப்பெயர் கொண்ட முனைவர் க அரிகிருஷ்ணனின் படைப்புகளைத் தாக்கிய தளமாகும்.