ஆடை கட்டி உலவு கின்றமனித மிருகக் கூட்டமேஆடை மட்டும் இல்லை என்றால்நீங்கள் கூட மிருகமேகூடி இன்பம் துய்க்க மிருகம்சம்ம தங்கள் கேட்குதுவாட்டி வதைத்து எல்லை மீறிஇன்பம் கண்டு மாய்க்கிறீர்.ஓட்டுக் காக காசு வாங்கிஓட்டை விற்கும் மானிதரேஓட்டு உந்தன் கைவேல் என்றுஉணர மல்நீர் இருக்கிறீர்ஓட்டு உந்தன் நிலையை மாற்றும்உணர்ந்து கடமை ஆற்றுவீர்ஓட்டுக் காக ஆசை காட்டும்மனிதர் இங்கு மாறுவார்.சோறு போடும் நிலத்தை விற்று சோறு வாங்கி உண்கிறீர்சோறு போடும் மக்கட் கூட்ட உள்ளம்...
Monday, March 10, 2025
Friday, March 7, 2025

நூல் 1 : காப்பிய மாந்தர்கள் தொகுதி 1நூல் 2 : காப்பிய மாந்தர்கள் தொகுதி 2நூல் 3 : பாவலர் சுந்தரபழனியப்பன் படைப்புலகம்நூல் 4 : பாரதியார் நூறு பாவலர் நூறுநூல் 5 : மாண்புடைய மகளிர்நூல் 6 : பாரதி(தீ)நூல் 7 : கவிமாலைநூல் 8 : கவிமலர்கள்நூல் 9 : பன்முகப் பார்வையில் கவிஞரேறு வாணிதாசன்நூல் 10 : மீண்டும் பிறந்து வா! பாரதியே!!!நூல் 11 : விடுதலை என்பது.நூல் 12 : ஹைக்கூ கவிதைகள்நூல் 13 : ஆய்வியல் அழகியல்..நூல் 14 : இந்திய இலக்கியங்களில் தகவல் தொடர்புநூல் 15 : திருக்குறள்...
Monday, February 17, 2025
கல்லாமல் பாகம் படும்
தமிழ்க்கடல்
February 17, 2025

ஒன்று முதலாய் ஆறறிவுபெற்ற உயிர்கள் யாவையுமே நன்றாக செய்யும் தொழில்யாவும்கற்ற பிறகு செய்தனவேசின்ன சின்ன எறும்புமுதல் மனிதர்க் கூட்டம் எனபலவும் முன்னோர் செய்த முறைபடியே கண்டு கேட்டு நிகழ்த்தினவேஉண்ணும் உணவு எதுவென்று ஆய்ந்து முன்னோர் சொன்னபடி உண்டு பசியை தீர்க்கின்றார் தாகம் தீர குடிக்கின்றார் மண்ணில் நச்சு உயிரினங்கள் கடித்தால் கூட மருந்துவகை கண்டு நோயை தீர்க்கின்றார் பாட்டன் பூட்டன் சொன்னபடிஎல்லாம் முன்னோர்...
Friday, February 14, 2025
ஊடகங்களால் சமூகம் சீரழிகிறதா? செம்மைப்படுகிறதா? 15.02.2025
தமிழ்க்கடல்
February 14, 2025

மக்கள் கருத்து நாளிதழ் நடத்தும் சிறப்புப் பட்டிமன்றத்திற்குத் தலைமைப் பொறுப்பு ஏற்றிருக்கும் எழுத்தோவியர், மதிப்புறு முனைவர், பாவலர் சுந்தரபழனியப்பன் அவர்களுக்கும்சீரழிக்கிறதே என்னும் தலைப்பில் என்னோடு பேச வந்துள்ள என் அணித்தலைவர் மதிப்புறு முனைவர் கவிஞர் அ. பாண்டு மற்றும் எதிர் அணியில் அமர்ந்துள்ள அன்புச் சகோரரிகள் முனைவர் அ. பாரதிராணி, கவிஞர் சீதாலட்சுமி ஆகியோருக்கும்இப்பட்டிமன்ற நிகழ்வைக் கேட்டுக்கொண்டிருக்கும் என் அன்புத் தமிழ் உறவுகளுக்கும் முதற்கண் வணக்கத்தை...
Saturday, February 8, 2025
Friday, January 31, 2025
Wednesday, January 29, 2025
அன்னை
தமிழ்க்கடல்
January 29, 2025

அன்னை இல்லா உயிரினங்கள்மண்ணில் தானாய் பிறக்காதுசின்ன வித்தை கருவாக்கிஉருவம் தந்து சுமந்திடுவாள்கன்னி தாயாய் ஆகுமுன்னேமாற்றம் பலவும் கண்டிடுவாள்தனது ஆசை பலவற்றைகுழந்தைக் காக தவிர்திடுவாள்உண்ணும் உணவு எதுவென்றுகுழந்தைக் காக உண்டிடுவாள்பண்ணும் இசையும் தான்மறந்துகுழந்தைப் பிதற்றல் கேட்டிடுவ...
Saturday, January 4, 2025

சிறப்புப் பட்டிமன்றம்
அன்னை தந்த மொழி அமுதூட்ட வந்த மொழி
பின்னை மொழிக்கெல்லாம் தாயாக நின்ற மொழி
என் தாய் தமிழை முதற்கண் வணங்கி,
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் “இன்றைய பண்டிகைகள்
மக்களுக்கு இன்பம் அளிக்கிறதா? துன்பம் அளிக்கிறதா?” என்ற சிறப்புப் பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்த 90.4 பவ்டா பன்பலை நிறுவனர் அவர்களுக்கும்
பட்டி மன்றத்தின் நடுவர் மதிப்புறு முனைவர் பாவலர் சுந்தரபழனியப்பன் ஐயா அவர்களுக்கும்
இன்றைய...